sillapathigaram


அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற்றாவதூஉம் 
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் 
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம் 
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் 
சிலப்பதி காரம் என்னும் பெயரால். 
பதிகம்,
தாவிய சேவடிசேப்பத் தம்பியடுங் கான்போந்து 
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த 
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே 
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே. திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதும் 
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் 
வங்கண் உலகளித்தலான். 
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் 
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு 
மேரு வலந்திரித லான். 
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் 
நாமநீர் வேலி யுலகிற் கவனளி போல் ஈரேழ் தொடுத்த செம்முறைக்கேள்வியின் 
ஓரேழ் பாலை நிறுத்தல் வேண்டி 
வன்மையிற் கிடந்த தார பாகமும் 
மென்மையிற் கிடந்த குரலின் பாகமும் 
மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக் 
கைக்கிளை யழிந்த பாகமும் பொற்புடைத் 
தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக் 
கிளைவழிப்பட்டன ளாங்கே கிளையுந் 
தன்கிளை அழிவு கண் டவுள்வயிற் சேர
ஏனை மகளிருங் கிளைவழிச் சேர 
மேலது உழையிளி கீழது கைக்கிளை 
வம்புறு மரபிற் செம்பாலை யாயது 
இறுதி யாதி யாக ஆங்கிவை 
பேறுமுறை வந்த பெற்றியின் நீங்காது குரலே, துத்தம், கைக்கிளை, உழையே 
இளியே, விளரி, தாரம் என்றிவை 
எழுவகை இசைக்கும் எய்தும் பெயரே குரலே, துத்தம், கைக்கிளை, உழையே 
இளியே, விளரி, தாரம் என்றிவை 
எழுவகை இசைக்கும் எய்தும் பெயரே 
சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும் 
பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை 
ஏழும் அவற்றின் எழுத்தே ஆகும் 
(திவாகரம்)
சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும் 
பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை 
ஏழும் அவற்றின் எழுத்தே ஆகும் 
(திவாகரம்)
படுமலை செவ்வழி பகரரும் பாலையெனக் 
அரங்கேற்று காதை,
மேல்நின்று தான் சுரத்த லான். 
பூ ம்புகார் போற்றுதும் பூ ம்புகார் போற்றுதும் 
வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோ 
டோங்கிப் பரந்தொழுக லான். 
சிலம்பு பதிகம், தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் 
எழுவரிளங் கோதை யார் 
என்றுதன் மகளைநோக்கித் 
தொன்றுபடு முறையால் நிறுத்தி 
இடைமுது மகளிவர்க்குப் 
படைத்துக்கோட் பெயரிடுவாள் 
குடமுதல் இடமுறை யாக் குரல் துத்தம் 
கைக்கிளை உழைஇளி விளரி தாரமென 
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே 
கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும் 
முல்லைத்தீம் பாணியென்ள். 
ஆய்ச்சியர் குரவை
மதுரைக்காண்டம் 17, படர்க்கைப் பரவல் 

Comments

Popular posts from this blog

கம்பராமாயணம்

ponkgal vila